Tuesday, December 15, 2020

மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  14/12/2020 அன்று இஷா விற்கு பின் சின்னவர்தோட்டம் கிளை மர்கஸில்  மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின்   ஒருங்கிணைந்த  பொது ஆலோசனைக் கூட்டம்    மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 



இதில் மாவட்ட துணைத்தலைவர் 
யாசர் அராபத் அவர்களும், 1 மங்கலம்கிளை  2- வடுகன் காளிபாளையம்  கிளை , 3- இந்தியன் நகர் கிளை 4- RP நகர் கிளை 5- சின்னவர்தோட்டம் கிளை  ஆகிய ஐந்து கிளை   நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


கிளைகளின்  பணிகள் குறித்து கேட்டறிந்து, கிளை  பணிகளை மேம்படுத்துவது குறித்தும் 



வருங்கால தாவா பணிகளை அதிகப்படுத்துதல் மற்றும்  சமுதாய சமூக சேவைப்பணிகள் அதிகப்படுத்துதல் பற்றி  பல்வேறு ஆலோசனைகளை  வழங்கினார்கள். 


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment