தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 14/12/2020 அன்று இஷா விற்கு பின் சின்னவர்தோட்டம் கிளை மர்கஸில் மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிளைகளின் பணிகள் குறித்து கேட்டறிந்து, கிளை பணிகளை மேம்படுத்துவது குறித்தும்
அல்ஹம்துலில்லாஹ்



No comments:
Post a Comment