Monday, December 28, 2020

இலக்கை நோக்கி இளைஞனே வா! _ S.V. காலனி கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 27/12/2020 அன்று மாலை 5:30முதல் 9:30 வரை 

இலக்கை நோக்கி இளைஞனே வா! 

எனும் தலைப்பில்  தர்பியா நிகழ்ச்சி 
திருப்பூர் S.V. காலனி JJ மகாலில் நடைபெற்றது  


இதில் மாவட்ட துணைசெயலாளர் சகோதரர். சித்தீக் அவர்கள் தலைமையில்

ஆரம்பமாக மதரசா மாணவ மாணவிகளின் பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.




தொடர்ந்து சகோதரர். இம்ரான் அவர்கள் பெற்றோர்களின் பொறுப்பு எனும் தலைப்பிலும்,

சகோதரர். அப்துல் சமது M.I.Sc., அவர்கள்   இன்றைய   இளைஞர்கள், இளம்பெண்களின் நிலை எனும் தலைப்பிலும்  உரை நிகழ்த்தி நல்லொழுக்க பயிற்சி வழங்கினார்கள்.

தொடர்ந்து மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ்


No comments:

Post a Comment