குடியரசு தினத்தை முன்னிட்டு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
சகோ. சமது.MISc., அவர்கள் சுதந்திரத்திற்கு பின் இஸ்லாமியர் நிலை எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான பொதுமக்களுக்கு இஸ்லாமியர்களின் தியாகத்தை தெரிவிக்கும் வகையில் இந்த தெருமுனை க்கூட்டம் அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!




No comments:
Post a Comment