தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.08.21 திங்கள் அன்று அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு கிளை மர்கஸில் மாநில செயலாளர் சித்தீக் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் காஜா பாய் முன்னிலையில் நடைபெற்றது.
அனுப்பர்பாளையம் கிளை மர்கசுக்கு சொந்தமாக வாங்கப்பட்ட கட்டிட பத்திர பதிவு இன்றைய தினம் செய்யப்பட்டது பற்றியும்,
விரிவாக கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி,
வருங்கால தாவா பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகளை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்




No comments:
Post a Comment