Monday, September 06, 2021

யாசின் பாபு நகர் கிளை நிர்வாக சீரமைப்பு 05/09/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  யாசின் பாபு நகர் கிளை நிர்வாக சீரமைப்பு  05/09/2021 ஞாயிறு அன்று அஸர்க்கு பிறகு மாவட்ட துணைச் செயலாளர் ஷேக்பரீத் அவர்கள்  தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ஹனீபா பாய் முன்னிலையில் நடைபெற்றது

 




இதில் கிளை செயல்பாடுகள் கேட்டறிந்து  தேவையுள்ள நிர்வாகிகள் தேர்வு நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.

  

தலைவர் :  ஜான் பாஷா 9965222227 

செயலாளர் : சுலைமான் 9080023237 

பொருளாளர் :  முஸ்தபா 7558148672 

துணைத்தலைவர் : அக்பர் 9943715508

துணைச்செயலாளர்: சாதிக் 8925357428

மருத்துவரணி : இம்ரான் : 9600634461

 

ஆகியோர் கொண்ட  கிளை நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.


 மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா பணிகள் பற்றியும் நிர்வாக  பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ் 



No comments:

Post a Comment