தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக யாசின் பாபு நகர் கிளை நிர்வாக சீரமைப்பு 05/09/2021 ஞாயிறு அன்று அஸர்க்கு பிறகு மாவட்ட துணைச் செயலாளர் ஷேக்பரீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ஹனீபா பாய் முன்னிலையில் நடைபெற்றது

இதில் கிளை செயல்பாடுகள் கேட்டறிந்து தேவையுள்ள
நிர்வாகிகள் தேர்வு நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
தலைவர் : ஜான் பாஷா 9965222227
செயலாளர் : சுலைமான் 9080023237
பொருளாளர் : முஸ்தபா 7558148672
துணைத்தலைவர் : அக்பர் 9943715508
துணைச்செயலாளர்: சாதிக் 8925357428
மருத்துவரணி : இம்ரான் : 9600634461
ஆகியோர் கொண்ட கிளை நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.
மாவட்ட
நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா பணிகள் பற்றியும் நிர்வாக பணிகளை
சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment