தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 02/10/21-அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஜனனி என்ற சகோதரியின் பிரசவ சிகிச்சைக்காக அவசர இரத்த தானம் B+ வகை ரத்தம் ஒரு யூனிட் சகோ.சுல்தான் அவர்களால் வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment