தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு 21/11/2021 அன்று ஆத்துப்பாளையம் கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெரும் பணிகள், குறித்து கேட்டறிந்து,
பிறமத தாவா பணிகளை முன்னெடுப்பது சம்பந்தமாகவும்,
தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாகவும்,
நிலவேம்பு கசாயம்
விநியோகம் செய்வது சம்பந்தமாகவும்,
மக்தப் மதரஸா விரைவாக ஆரம்பம் செய்வது சம்பந்தமாகவும், மாணவரணி
மருத்துவரணி சார்ந்த பணிகளை வீரியபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
மேலும் கிளை சார்பில் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த
ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment