தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் M.S நகர் கிளை சந்திப்பு 28/11/2021 அன்று M.S நகர் கிளை மர்கஸில்
மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சகோதரர் அப்துல்லாஹ் MISc., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
மேலும் கிளை சார்பில் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment