Tuesday, April 05, 2022

அறிவொளி நகர் கிளை சந்திப்பு 05/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  05:04:2022 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு
அறிவொளி நகர் கிளை சந்திப்பு


 மாவட்ட தலைவர் சகோ‌. சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைத் தலைவர்  சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்
முன்னிலையில்  நடைபெற்றது.

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

கிளை மர்கஸ் கட்டுமான பணிகள் பார்வையிட்டு, 
பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment