76 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காமராஜர் நகர் கிளை
மற்றும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து
மாபெரும் இரத்ததான முகாம் 14/08/2020 அன்று பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அரசு மருத்துவமனை குழுவினருடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் நகர கிளை , காமராஜர் நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் TNTJ தொண்டரணி சகோதரர்கள் ஆர்வமுடன் களப்பணி யாற்றினார்கள்.
62 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 48 யூனிட்
இரத்ததை தானமாக வழங்கினார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே
மனித உயிர் காக்க கூடிய உன்னத சேவையாக ரத்ததானத்திற்காக முகாம் ஏற்பாடு செய்து உழைத்த காமராஜ் கிளைக்கு பாராட்டு நற்சான்றிதழ்
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.
.jpeg)


.jpeg)




No comments:
Post a Comment