Saturday, December 19, 2020

ஹவுசிங் யூனிட் கிளை பொது ஆலோசனைக் கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை பொது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர்  சேக் பரீத் அவர்கள் தலைமையில் 19/12/2020 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளை நிர்வாகிகளுக்கு பணிகளை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கலந்துகொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட *புதிய நிர்வாகம்* சீரமைத்து தேர்வு செய்யப்பட்டது. 



தலைவர்: ரியாஜுதீன் 9042651553 

செயலாளர்: மைதீன் 9715152537

பொருளாளர்: முஹம்மது ரபீக் 9243870071

துணைத்தலைவர் : ஜமால்தீன்

துணைசெயலாளர் : மன்சூர்

 

தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 

 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, December 15, 2020

மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  14/12/2020 அன்று இஷா விற்கு பின் சின்னவர்தோட்டம் கிளை மர்கஸில்  மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின்   ஒருங்கிணைந்த  பொது ஆலோசனைக் கூட்டம்    மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 



இதில் மாவட்ட துணைத்தலைவர் 
யாசர் அராபத் அவர்களும், 1 மங்கலம்கிளை  2- வடுகன் காளிபாளையம்  கிளை , 3- இந்தியன் நகர் கிளை 4- RP நகர் கிளை 5- சின்னவர்தோட்டம் கிளை  ஆகிய ஐந்து கிளை   நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


கிளைகளின்  பணிகள் குறித்து கேட்டறிந்து, கிளை  பணிகளை மேம்படுத்துவது குறித்தும் 



வருங்கால தாவா பணிகளை அதிகப்படுத்துதல் மற்றும்  சமுதாய சமூக சேவைப்பணிகள் அதிகப்படுத்துதல் பற்றி  பல்வேறு ஆலோசனைகளை  வழங்கினார்கள். 


அல்ஹம்துலில்லாஹ்

Monday, December 14, 2020

அவசர இரத்த தானம் -செரங்காடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக   14/12/2020 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் வனிதா நாயக் என்ற வடமாநில சகோதரியின் மகப்பேறு சிகிச்சைக்காக 


சகோதரர் Sony ரஃபீக் மற்றும் சகோதரர் அருண் குமார்  ஆகியோர்  O +v  இரத்தம் 2 unit வழங்கினார்கள் .

அல்ஹம்துலில்லாஹ்...

Friday, December 11, 2020

ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  11/12/2020 அன்று ஆண்டியகவுண்டனூர்    கிளை  சந்திப்பு   ஆண்டியகவுண்டனூர் கிளை மர்கஸில்    ஜும்ஆ விற்கு பிறகு  மாவட்ட  பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 

கிளையின் தாவா பணிகள் குறித்தும் தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இலக்கை நோக்கி வா இளைஞனே என்ற தலைப்பில் இளைஞர்கள் செய்ய வேண்டியவை பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்,  தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, December 10, 2020

இந்தியன் நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  10/12/2020 அன்று காலை இந்தியன் நகர்     கிளை   சந்திப்பு   இந்தியன் நகர்  மர்கஸில்     மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ்   அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 


கிளையின் தாவா பணிகள் குறித்தும் தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.


இலக்கை நோக்கி வா இளைஞனே என்ற தலைப்பில் இளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் தனி நபர் தாவா செய்வது பற்றியும்,  ஆலோசனைகள் வழங்கப்பட்டது..


அல்ஹம்துலில்லாஹ்

ஆம்புலன்ஸ் சேவை

 தமிழ் நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 

சலுகை கட்டணத்தில் அணைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை 

தொடர்புக்கு : 8122622220, 8122622221



இந்த சேவைப்பணிக்கு உங்களின் ஒத்துழைப்புகளை தாரளமாக வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 

Tuesday, December 08, 2020

மாநில நிர்வாக சந்திப்பு - குமரன் காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை மர்கஸ் இடத்தை மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்களுடன்  மாநிலச் செயலாளர் சகோதரர் கோவை T.அப்பாஸ் அவர்கள் 7/12/2020 அன்று நேரில் பார்வையிட்டு, 



மார்க்கப் பணிகள், சமுதாய சேவை பணிகளை வீரியமாக செய்வதற்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் 

Monday, December 07, 2020

இலவச புக் ஸ்டால் - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 6/12/2020  ஞாயிறு காலை 9.மணி முதல்  சாதிக்பாட்சா நகர் பகுதியில்  அமைக்கப்பட்டது. 

அதில் 30 க்கும் மேற்பட்ட பிறகொள்கை மற்றும் பிற மத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி   சுமார் 60 மார்க்க விளக்க  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 



பிற மத  சகோதரர்கள்  விரும்பி கேட்டதற்கினங்க திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்  திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகளை விளக்கி சகோ. அப்பாஸ் அவர்கள்  (மங்கலம்) அவர்கள்  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினார் 

அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான தர்பியா _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சாதிக் நகர் கிளை சார்பாக 06.12.2020 அசர் தொழுகைக்கு பின்  5 மணியிலிருந்து 8 மணி வரை பெண்களுக்கான தர்பியா உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது. 




 இதில் சகோ. சுஜா அலி MISC அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் 

நல் ஒழுக்கங்கள் குறித்தும், இளைஞிர்கள் மற்றும் பெற்றோர்கள் கடமைகள் குறித்தும் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்


மார்க்க கேள்விகள் கேட்டு சரியான பதில் வழங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. 


அல்ஹம்துலில்லாஹ்

ஆண்கள் & பெண்கள் மக்தப் மதரசா பெற்றோர் சந்திப்பு - சின்னவர் தோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளை சார்பில் 06/12/20 அன்று மாலை5:15 மணிக்கு ஆண்கள் & பெண்கள் மக்தப் மதரசா பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது 


அதில் முதலாக சகோ தவ்பிக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குழுந்தை வளர்ப்பு என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்   

இரண்டாவதாக சகோ  யாசர்அரபாத் அவர்கள் பெற்றோர்களின் கவனத்திற்கு என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் 


மதரசாவிற்கு லீவு எடுக்காமல் வந்த மாணவ மாணவியர்களுக்கு கிளை சார்பில் ஊக்கப் பரிசுகள்  வழங்கப்பட்டது.

இறுதியாக  குறை நிறைகள் கேட்கப்பட்டது  


அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி _ வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06-12-2020 அன்று கிளையில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவிற்கான நவம்பர் மாத பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளர் சகோ.ரபீக் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. 


இதில் முதலாவதாக சகோ. அப்துல் ரஹ்மான் (MISC) அவர்கள் "மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

கடந்த நவம்பர் மாதம் முழுவதும் இருநேர  மதரஸா வகுப்பிற்கு விடுமுறை எடுக்காமல் தொடர்ச்சியாக மதரஸாவிற்கு வருகை தந்த  9 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது


மேலும் தொழுகை ஒழுக்கம் என அனைத்து  செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற 2  மாணவ மாணவிகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. 

குர்ஆனின் 30ம் பாகம் முழுவதும் மனனம் செய்த  A.சுஹைப் என்ற  மாணவரின் ஆர்வத்தை மென்மேலும் அதிகப்படுத்தும் நோக்கில் 6-12-2020 அன்று கிளையில்  நடைபெற்ற பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சியில்   மாவட்ட துணைச்   செயலாளர் சகோ.ரபீக் அவர்கள் ஊக்கப் பரிசு வழங்கினார்

அதைதொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசுகளாக பேனா வழங்கப்பட்டது. 


வரக்கூடிய நாட்களில்  அனைத்து மாணவ மாணவிகளும் விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டது.


அதை தொடர்ந்து மதரஸா  சம்பந்தமான குறைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றோர்களிடம்  கேட்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

இலவச புத்தக விநியோகம் _ அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 06/12/20, அன்று மாலை 5 மணியளவில் புக்ஸ்டால் போடப்பட்டது.

இதில் பிற மத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளித்து அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, December 06, 2020

ஆண்களுக்கான தர்பியா _ உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சாதிக் நகர் கிளை சார்பாக 06.12.2020 பஜர் தொழுகைக்கு பின்  6 மணியிலிருந்து 8 மணி வரை ஆண்களுக்கான தர்பியா உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது. 



இதில் சகோ. சுஜா அலி MISC அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் 

நல் ஒழுக்கங்கள் குறித்தும், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் கடமைகள் குறித்தும் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, December 05, 2020

பல்லடம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  04/12/2020அன்று பல்லடம்    கிளை   சந்திப்பு       பல்லடம் கிளை மர்கஸில்     மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரசீத்   அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 


வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

காலேஜ் ரோடு கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக GKகார்டன்  கிளை சந்திப்பு    4/12/2020   அன்று GKகார்டன்   கிளை மர்கஸில்    மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்  அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 




வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக அனுப்பர்பாளையம்  கிளை சந்திப்பு 5/12/2020  அன்று அனுப்பர்பாளையம்  கிளை மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 

 




வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா, புத்தக ஸ்டால் தாவா செய்வது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, December 02, 2020

அன்சாரிய்யா பெண்கள் இஸ்லாமிய கல்வியக மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக நடைபெற்றுவரும் அன்சாரிய்யா பெண்கள் இஸ்லாமிய கல்வியக  மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 1/12/2020 அன்று 

மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை தலைவர் யாசர் அரபாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது 


இதில் மாணவிகளிடம் நிறை குறைகள் கேட்கப்பட்டது.


ஆசிரியர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து பல்வேறு செயல்திட்ட ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ்

Monday, November 30, 2020

படையப்பா நகர் கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக படையப்பா நகர்   கிளை சந்திப்பு  29/11/2020  அன்று படையப்பா நகர்  கிளை   மர்கஸில்    கிளை பொறுப்பாளர் மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மர்கஸில் இமாம் நியமித்து மதரசா வை மேம்படுத்துவது என்றுஇலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, November 29, 2020

காலேஜ் ரோடு கிளை பொதுக்குழு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  காலேஜ் ரோடு கிளை பொதுக்குழு      29/11/2020 அன்று    மாவட்ட செயலாளர்.   ஜாகிர்அப்பாஸ்  தலைமையில்   

கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற்றது.



வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு   ஆலோசனைகளை   வழங்கி   கிளை நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.

 

சீரமைப்பிற்குப் பின் கிளை நிர்வாகம் 

தலைவர் : யாஸீன்   9171111251 

செயலாளர் : மைதீன்  9865942815

பொருளாளர்: ரபீக் ராஜா 9944640570

நிர்வாக குழு உறுப்பினர்கள் :

மன்சூர் இலாஹி 8608804162

அப்துல் ஸலாம் 6374389520

சுல்தான் : 9787910997

 அல்ஹம்துலில்லாஹ்

தொடர்ந்து இலக்கை நோக்கி இளைஞனே வா செயல் திட்டத் தினை   செயல் படுத்தும்   வகையில்  நிகழ்ச்சிகள்  நடத்துவது  என்றும்,   தாவா பணிகளை வீரியப்படுத்தவும்   முடிவுகள்  செய்யப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்