Sunday, October 04, 2020

படையப்பா நகர் கிளை பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 4 10 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் படையப்பா நகர் கிளை பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 4 10 2020 அன்று படையப்பா நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.


மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் சித்தீக் அவர்கள் கலந்துகொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment