தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையில் 2510-2020 அன்று பிறமதத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக பள்ளிக்கு வருகை தந்தனர்.
அவர்களுக்கு சகோ.யாஸர் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து விளக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கினார்
அதை தொடர்ந்து வந்திருந்த மூன்று பேரும் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர்.
அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம்,மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment