தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சாதிக் நகர் கிளை சார்பாக 06.12.2020 அசர் தொழுகைக்கு பின் 5 மணியிலிருந்து 8 மணி வரை பெண்களுக்கான தர்பியா உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது.
இதில் சகோ. சுஜா அலி MISC அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில்
நல் ஒழுக்கங்கள் குறித்தும், இளைஞிர்கள் மற்றும் பெற்றோர்கள் கடமைகள் குறித்தும் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்
மார்க்க கேள்விகள் கேட்டு சரியான பதில் வழங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment