Thursday, December 10, 2020

இந்தியன் நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  10/12/2020 அன்று காலை இந்தியன் நகர்     கிளை   சந்திப்பு   இந்தியன் நகர்  மர்கஸில்     மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ்   அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 


கிளையின் தாவா பணிகள் குறித்தும் தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.


இலக்கை நோக்கி வா இளைஞனே என்ற தலைப்பில் இளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் தனி நபர் தாவா செய்வது பற்றியும்,  ஆலோசனைகள் வழங்கப்பட்டது..


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment