Saturday, December 05, 2020

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக அனுப்பர்பாளையம்  கிளை சந்திப்பு 5/12/2020  அன்று அனுப்பர்பாளையம்  கிளை மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 

 




வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா, புத்தக ஸ்டால் தாவா செய்வது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment