தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 27/2/2021 அன்று திருப்பூர் பகுதி சார்ந்த தரணிகா என்ற குழந்தையின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் O- ve ஒரு யூனிட் இரத்தம் சகோதரர் பாண்டி அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment