Saturday, February 27, 2021

அவசர இரத்ததானம் M.S.நகர் கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   M.S.நகர் கிளை  சார்பாக 27/2/2021  அன்று திருப்பூர் பகுதி சார்ந்த தரணிகா என்ற குழந்தையின்  அவசர சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில்  O- ve  ஒரு யூனிட் இரத்தம் சகோதரர்  பாண்டி அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment