Monday, February 07, 2022

கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் 06/02/2022 ஞாயிறு அன்று மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை உடுமலை  கிளை தவ்ஹீத் பள்ளியில் கல்வி  வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.

 


மாநில மாணவரணி சகோதரர். ஷமீம் அவர்கள் “மாணவ மாணவியர்கள் என்னென்ன  படிப்புகளை தேர்வு செய்து படித்தால் வருங்காலத்தில் முன்னேற்றம் அடையலாம் என்றும்,

எந்தெந்த படிப்புகளுக்கு இந்திய, உலக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளது என தெளிவான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் தமது பொறுப்பாளர்களுடன் கலந்து தெளிவான வழிகாட்டுதல்கள் பெற்று சென்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

 

கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் _ இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் 06/02/2022 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்தியன் நகர் கிளை தவ்ஹீத் பள்ளியில் கல்வி  வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.


மாநில மாணவரணி சகோதரர். ஷமீம் அவர்கள் “மாணவ மாணவியர்கள் என்னென்ன  படிப்புகளை தேர்வு செய்து படித்தால் வருங்காலத்தில் முன்னேற்றம் அடையலாம் என்றும்,

எந்தெந்த படிப்புகளுக்கு இந்திய, உலக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளது என தெளிவான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கினார்கள்.

 

இந்த நிகழ்வில் சுமார் 70 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் தமது பொறுப்பாளர்களுடன் கலந்து தெளிவான வழிகாட்டுதல்கள் பெற்று சென்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

 

Sunday, February 06, 2022

ஹிஜாப் ஆர்ப்பாட்ட_ மாவட்ட நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் 06/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் 06/02/2022 அன்று இரவு இந்தியன் நகர் மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது எனும் பாசிச செயலை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

இன்ஷாஅல்லாஹ் வரும் 11/02/2022 வெள்ளி மாலை
 நடத்த முடிவு செய்து.


1) ஆர்ப்பாட்டத்திற்கான பணிகள் குறித்து பேசப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் 

2) திருப்பூர் நகர கிளைகளை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டத்திற்கான மண்டல ஒருங்கிணைப்பு மசூரா நடத்துவது எனவும் 

3) மங்கலம் சுற்றுவட்டார கிளைகளை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டத்திற்கான மண்டல ஒருங்கிணைப்பு மசூரா நடத்துவது எனவும் 

4) ஆர்ப்பாட்டத்திற்காக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது  எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் (5) 05/02/22


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் (5) 05/02/22 அன்று இரவு இந்தியன் நகர் கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில் நடைபெற்றது.



இதில்

1. மக்தப் மதரஸா பாடம் நடத்தும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

2.யஸ்ஸர்னல் குர்ஆன் படிக்கும் மாணவர்களுக்கு பேனர் மூலமா பாடங்களை நடத்த ஆலோசிக்கப்பட்டது.

3.8வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு மழலையர் பள்ளியில் நடத்தப்படும் பாட முறை போன்று நடத்த  ஆலோசிக்கப்பட்டது.

4.மக்தப் மதரஸா மேம்பாட்டு தொகுப்பை விரைவாக முடிக்க ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, February 04, 2022

படையப்பா நகர் கிளை நிர்வாக சந்திப்பு 04/02/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 04/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

இதன் சிறப்பு அமர்வில் படையப்பா நகர் கிளை நிர்வாகி கலந்து கொண்டு, 

கிளையின் சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், நிர்வாகப்பணிகள் பற்றியும் எடுத்துச் சொல்லி 

நிர்வாக ரீதியான தேவைகள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

 மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு  தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம் கிளை நிர்வாக சந்திப்பு 04/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 04/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.


இதன் சிறப்பு அமர்வில் மங்கலம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு, 

கிளையின் சார்பில் செயல்படும் மகளிர் கல்லூரி பற்றியும், மர்கஸ் கட்டுமாணப்பணிகள், தாவா பணிகள் பற்றியும் எடுத்துச் சொல்லி 

நிர்வாக ரீதியான தேவைகள்
கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

 மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின்  தேவைகள், கோரிக்கைகளுக்கு  
 தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் (14) 04/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழு கூட்டம் 04/02/2022 அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

இதில் கடந்த வாரம் மாவட்டத்தில்  நடந்து முடிந்த  தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள்,   கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும்  மற்றும் 

மாவட்ட மாணவரணி சார்பில் இரண்டு இடங்களில் இன்ஷாஅல்லாஹ் ஞாயிறு அன்று  நடைபெறவுள்ள  கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாமிற்கு பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த வாரம் நடைபெறவுள்ள இஸ்லாம் ஒரு எளியமார்க்கம், தர்பியா, மருத்துவணி முகாம்,  உள்ளிட்ட கிளை நிகழ்ச்சிகளுக்கு பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது எனும் பாசிச செயலை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

மாநில நிர்வாக சந்திப்பு 04/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 04/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

இதன் சிறப்பு அமர்வில் மாநில தலைவர் M.S.சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு, மாவட்ட நிர்வாக ரீதியான கருத்துக்கள், குறை நிறைகளை கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

செரங்காடு கிளைப் பொதுக்குழு 04/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை பொதுக்குழு 04/02/2022 அன்று  ஜும்ஆ விற்கு பின்  செரங்காடு கிளை மர்கஸில்

மாவட்ட செயலாளர் யாஸர் அராபத்  அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் முன்னிலையில்  நடைபெற்றது.

கிளையின் வரவு செலவுகளை பொருளாளர் சமர்பித்தார்.

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் மாற்றம் செய்ய  மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு  செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

 செரங்காடு கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

தலைவர்: அபூதாஹிர் 
செயலாளர்: ஜெய்லாபுதீன்
பொருளாளர்: தாஜ்தீன்
துணைத்தலைவர்: பாபு
துணைச்செயலாளர்: ரபீக்


தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, February 03, 2022

இந்தியன் நகர் கிளை சந்திப்பு 03/02/2022

                                                          
   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  இந்தியன் நகர் கிளை சந்திப்பு   03/02/2022 அன்று  
இந்தியன் நகர் கிளை மர்கஸில் மாவட்ட துணைத் தலைவர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் நூர்தீன்  முன்னிலையில்  நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற உள்ள எளிய மார்க்கம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 கிளை நிர்வாக செயல்பாடுகளை கேட்டறிந்து வழிகாட்டுதல்  மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

Wednesday, February 02, 2022

கிளை சந்திப்பு._வடுகன்காளிபாளையம் கிளை- 02022022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 02:02:2022 புதன்கிழமை அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு வடுகன் காளி பாளையம்   கிளை சந்திப்பு மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர்அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

 


இந்த சந்திப்பில் கிளை மசூரா புத்தகம் பார்வையிடப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

கிளை மாணவரணி சார்பாக செய்யும் பணிகள் குறித்து கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

பித்அத் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் செய்யும் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

 

பித்அத் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக கிளை சார்பாக செய்யவேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

கிளை சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு வைத்திருந்த கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

 

மேலும், தாவா பணிகளை வீரியப்படுத்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, January 30, 2022

குடும்ப தர்பியா நிகழ்ச்சி _ அறிவொளி நகர் 30/01/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கிளை இல்லாத அறிவொளி நகர்
பகுதியில் குடும்ப தர்பியா நிகழ்ச்சி 30/01/22 அன்று மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. 

இதில் சகோ.அபுபக்கர் சித்தீக் ஸஆதி  அவர்கள் "கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மார்க்க விளக்கம் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

RP நகர் கிளை பொதுக்குழு 30/01/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை பொதுக்குழு 30/01/2022 அன்று 

மாவட்டத் தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட செயலாளர் யாஸர் அராபத்  அவர்களின் முன்னிலையில் RP நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.

கடந்த இரண்டு வருட வரவு செலவுகளை பொருளாளர் சமர்பிததார்.

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் மாற்றம் செய்ய 
மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு  செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

 RP நகர் கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

1. ரியாஜுதீன் 9487984481
2. சம்சுதீன் 8144625211
3. ரபீக் 9629423632


தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்.

உடுமலை சுற்று 3 கிளை மாணவரணி சந்திப்பு 30012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  மாணவரணி சார்பாக 

30012022  அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு உடுமலை கிளை மர்கஸில்,  மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் தலைமையில்,
உடுமலை சுற்று 3 கிளை மாணவரணி சந்திப்பு நடைபெற்றது.

இதில் உடுமலை, ஆண்டிய கவுண்டனூர், மடத்துக்குளம் கிளை மாணவரணி சகோதரர்கள் கலந்து கொண்டனர்

இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் அவர்கள்  

மாணவரணி பணிகளின் முக்கியத்துவம் குறித்தும், வருங்காலத்தில்  மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும், 

Group 4 தேர்வு உள்ளிட்ட
அரசுப்பணியாளர்கள் தேர்வுகளுக்கு  மாணவர்களை திரட்டி வழிகாட்டு நிகழ்ச்சி நடத்துவது பற்றியும்,

இன்ஷாஅல்லாஹ் 06/02/2022 அன்று மாநில மாணவரணி சமீம் அவர்கள் கலந்து கொள்ளும் மாணவரணி வழிகாட்டி நிகழ்ச்சி உடுமலை பகுதியில் நடத்துவது பற்றியும் 

தனிநபர் தாவா, தர்பியா உள்ளிட்ட பணிகளை செய்யவும் அனைவரும் ஒத்துழைக்க சிறப்பாக செயல்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

பெரிய தோட்டம் கிளை பொதுக்குழு 30/01/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை பொதுக்குழு 30/01/2022 அன்று 

மாவட்டத் செயலாளர் யாஸர் அராபத் தலைமையில்,  மாவட்ட துணைச்செயலாளர் ஹனீபா அவர்களின் முன்னிலையில் பெரியதோட்டம்
கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் மாற்றம் செய்ய 
மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு  செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

 பெரியதோட்டம் கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

தலைவர் J.அப்பாஸ் +918610264539 

செயலாளர் சயான் +919384964173 

பொருளாளர் m. அசாருதீன் 7708779073 

துணைத்தலைவர் VKP ரபீக் 9943814137

துணைசெயலாளர் இப்ராஹிம்  8072117471

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்.

மடத்துக்குளம் கிளை சந்திப்பு 30012022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  மடத்துக்குளம் கிளை சந்திப்பு   30/01/2022 அன்று  மடத்துக்குளம் கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவரணி முஹம்மது தன்வீர் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

 


 

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மக்தப் மதரசா பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் வருங்காலத்தில் திருக்குர்ஆன் தமிழாக்கம் வேண்டுமா? எனும் போஸ்டர் ஒட்டி பொதுமக்களிடம் இஸ்லாம் பற்றிய தாவா பணிகள், கபசுப குடிநீர் வினியோகம், உட்பட சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ் 

 

ஆண்டிய கவுண்டனூர் கிளை சந்திப்பு 30/01/2022


      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஆண்டிய கவுண்டனூர் கிளை சந்திப்பு   30/01/2022 அன்று  ஆண்டிய கவுண்டனூர் கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட மாணவரணி முஹம்மது தன்வீர் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மக்தப் மதரசா பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

உடுமலை, சாதிக் நகர் கிளை சந்திப்பு 30/01/2022


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  உடுமலை, சாதிக் நகர் கிளை சந்திப்பு   30/01/2022 அன்று  உடுமலை கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட மாணவரணி முஹம்மது தன்வீர் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மக்தப் மதரசா பணிகள், மருத்துவ அணி மாணவரணி பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

மங்கலம் சுற்று 6 கிளை மாணவரணி சந்திப்பு 29012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  மாணவரணி சார்பாக 

29012022  அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு
இந்தியன் நகர் 
கிளை மர்கஸில்,
  மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் தலைமையில்,
மாவட்ட தலைவர் சிக்கந்தர் முன்னிலையில் மங்கலம் சுற்று 6 கிளை மாணவரணி சந்திப்பு நடைபெற்றது.


இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் அவர்கள்  
கிளை மாணவரணி சார்பில் செயல்படுத்திய பணிகளை கேட்டறிந்து,

மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் குறித்தும், வருங்காலத்தில்  மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும், 
Group 4 தேர்வு உள்ளிட்ட
அரசுப்பணியாளர்கள் தேர்வுகளுக்கு  மாணவர்களை திரட்டி வழிகாட்டு நிகழ்ச்சி நடத்துவது பற்றியும்,

இன்ஷாஅல்லாஹ் 06/02/2022 அன்று மாநில மாணவரணி சமீம் அவர்கள் கலந்து கொள்ளும் மாணவரணி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துவது பற்றியும்,

தனிநபர் தாவா, தர்பியா உள்ளிட்ட பணிகளை செய்யவும்
பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, January 29, 2022

திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (4) 28/01/2022

 


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (4)


28/01/2022 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு VKP கிளை  மர்கஸில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர்  தலைமையில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள்  முன்னிலையில் நடைபெற்றது.



இதில் மாணவரணி மாவட்ட குழு  இந்தியன் நகர் இர்பான், ரஜாக்  
MSநகர் சிராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்து  எடுக்கப்பட்ட முடிவுகள்:

 1. கிளைகள் தோறும் வாக்காளர் அட்டை, ரேசன் கார்டு  திருத்தம் செய்யும் முகாம் நடத்த, வழிகாட்டுதல் வழங்குவது என்றும்,

2 அரசுப்பணியாளர்கள் தேர்வு Group 4 யாரெல்லாம் எழுதலாம்? என்ன பயன்? என்பதை பற்றி மாணவர்களை திரட்டி வழிகாட்டு நிகழ்ச்சி நடத்துவது என்றும்,

3 மங்கலம் மற்றும் அதை சுற்றி உள்ள 6 கிளை மாணவரணி பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து  ஆலோசனை கூட்டம் நடத்தி மாணவரணி சேவைப்பணிகளை வீரியப்படுத்துவது என்றும்,

4.  மங்கலம் மற்றும் அதை சுற்றி உள்ள 6 கிளை மாணவரணிக்கு,  மாவட்ட  தர்பியா நடத்துவதும் என்றும் முடிவு செய்ய்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, January 26, 2022

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் (13) _ 25012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 
25/01/2022 அன்று மாலை    மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் (13) மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில், திருச்சி V.S.முஹம்மது இப்ராகிம் திருமண  மண்டபத்தில்    நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த வாரத்தில் நடைபெற்ற  பணிகள் பற்றியும், வரும் வாரத்தில் செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும்  ஆலோசனைகள் செய்யப்பட்டது.

 

அதில் கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள 3 கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த மாவட்ட பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.


கிளைகள் இல்லாத, கொள்கை வாதிகள் ஆதரவாளர்கள்  உள்ள இரண்டு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செயல்படுத்த  முடிவுகள் எடுக்கப்பட்டு, பொறுப்பாளர்கள்   நியமிக்கப்பட்டனர்.

 

மாவட்ட மாணவரணி சார்பில் மாணவரணி பணிகளை வீரியப்படுத்த கிளைகளை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

 

மாவட்ட பேச்சாளர்கள், அனைத்து கிளை நிர்வாகிகளுக்கான  மாவட்ட தர்பியா  இன்ஷாஅல்லாஹ் பிப்ரவரி 27 ல் நடத்தலாம் என  முடிவு செய்யப்பட்டது.

 

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த அணைத்து கிளைப் பொறுப்பாளர்களுக்கும் பல்வேறு  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

Sunday, January 23, 2022

புத்தூர் சகோதரர்களுடன் தாவா சந்திப்பு - 23012022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தூர் பகுதி சகோதரர்களுடன் தாவா சந்திப்பு  23/01/2022 அன்று 

மாவட்ட தலைவர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட  செயலாளர் யாஸர்  அரபாத் முன்னிலையில் VKP கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

புத்தூர்  பகுதியில் வசிக்கும்  முஸ்லிம் மக்கள் சத்திய மார்க்கத்தை அறியாமலும், 
பல்வேறு அனாச்சாரங்களில் மூழ்கி வழிகேட்டில் செல்வதை தடுக்கும் வகையில், 

மார்க்க விழிப்புணர்வு தாவா பணிகளை செயல்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு

புத்தூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

சத்திய தவ்ஹீத் கொள்கை பிரச்சாரத்தை முன்னெடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள் விளக்கம் வழங்கினார்கள்.

அந்த சகோதரர்களும் தமது பகுதியில் சிறப்பான முறையில்  சத்திய பிரச்சாரத்தை கொண்டு செல்வோம் என ஆர்வமாக உறுதியளித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை கிளை மர்கஸ் பணிகளுக்கு 78,405/= நிதி உதவி_ 21012022



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை கிளை மர்கஸ்  பணிகளுக்கு
, திருப்பூர் மாவட்ட அனைத்து கிளைகளிலும் 21/01/2022 அன்று ஜும்ஆ வசூல் செய்து வழங்கிய தொகை ரூ. 78,405/= (ரூபாய் எழுபத்தெட்டாயிரத்து நானூற்றி ஐந்து  மட்டும்) ...

அல்ஹம்துலில்லாஹ் !

 



இந்த பொருளாதாரத்தை  வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஜாக்கல்லாஹு ஹைரா!!

கிளை நிர்வாகிகளுக்கான மாவட்ட தர்பியா (3) _ படையப்பா நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23/01/2022 ஞாயிறு அன்று காலை 6:30 மணி முதல்   திருப்பூர் படையப்பா நகர் சுற்று வட்டார கிளை  நிர்வாகிகளுக்கான  தர்பியா   மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மதுரபீக் ,  தலைமையில் திருப்பூர் படையப்பா நகர் மர்கஸில் நடைபெற்றது 

இதில் படையப்பா நகர் சுற்று வட்டார  

1) படையப்பா நகர்
2) குமரன் காலனி  
3) S.V காலனி
4) M.S நகர்  

ஆகிய கிளைகளின் நிர்வாகிகள், பேச்சாளர்கள், கலந்து கொண்டனர்.




சகோதரர் அன்சர்.  MISc., அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பில்  நிர்வாகிகள், பேச்சாளர்கள் தாவா பணிகளை மேம்படுத்த ஆலோசனைகளையும்,  தங்களின் நிர்வாக  திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும்  வழங்கினார்கள்.

இறுதியில் தர்பியா நிகழ்விலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் வழங்கியோரை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.




அல்ஹம்துலில்லாஹ்

கிளை நிர்வாகிகளுக்கான மாவட்ட தர்பியா (2) _ மங்கலம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23/01/2022 ஞாயிறு அன்று காலை 6:30 மணி முதல்  திருப்பூர் மங்கலம் சுற்று வட்டார கிளை  நிர்வாகிகளுக்கான  தர்பியா 
 
மாவட்ட தலைவர் சிக்கந்தர், மாவட்ட செயலாளர் யாஸர் அராபத்  தலைமையில் திருப்பூர் மங்கலம் மர்கஸில் நடைபெற்றது 


இதில் மங்கலம் சுற்று வட்டார  

1) மங்கலம் 
2) இந்தியன் நகர்  
3) சின்னவர்தோட்டம்  
5) RP நகர்  
6) வடுகன்காளிபாளையம் 
7)  அவிநாசி 

ஆகிய கிளைகளின் நிர்வாகிகள், பேச்சாளர்கள், கலந்து கொண்டனர்.


சகோதரர் சுஜாஅலி  MISc., அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பில்   நிர்வாகிகள், பேச்சாளர்கள் தாவா பணிகளை மேம்படுத்த ஆலோசனைகளையும்,  தங்களின் நிர்வாக  திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும்  வழங்கினார்கள்.






இறுதியில் தர்பியா நிகழ்விலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் வழங்கியோரை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்