Saturday, December 14, 2019

அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு 13/12/2019


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு 13/12/2019 அன்று காலை கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஹனீபா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கீழ்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

தலைவர்: முஹம்மது அலி 
8610967780
செயலாளர்: காஜா
9943527247
பொருளாளர்: சர்புதீன்
9843720636
துணைத்தலைவர்: ஜாபிர்
9790616737
துணைச்செயலாளர்: சலீம்
9344050590
மருத்துவணி: நூர்தீன்
8122574707
மாணவரணி: இம்ரான்
9360885181
தொண்டரணி: ஹக்கீம்
9626451651

தாவாப் பணிகளை வீரியமாக செய்யவும், நிர்வாகபணிகளை திறம்பட செயல்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி நிறைவுபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment