மதரீதியாக
இந்தியர்களை பிளவு படுத்தும் தேசிய குடியுரிமை மசோதாவை கண்டித்து,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
சார்பில்,
திருப்பூரில் இன்ஷாஅல்லாஹ் 18/12/2019 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதை
பொதுமக்களுக்கு தெரிவிக்கும் நோட்டீஸ்
5000
அச்சடித்து கிளைகளுக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment