தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-3-2021 அன்று
பிறமத மக்கள் அதிகம் வசிக்கும் சோமனூர், கருமத்தம்பட்டி பகுதியில் "யார் இந்த முஹம்மது நபி (ஸல்), இவரை அறிந்து கொள்வோம் " என்ற தலைப்பில் நோட்டீஸ்
சோமனூர் காய்கறி சந்தை, கருமத்தம்பட்டி பஸ் நிலையம், அருகில் உள்ள கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட் என அனைத்து பகுதிகளிலும் உள்ள பிறமத சகோதரர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment