தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை* சார்பாக 07-03-2021 அன்று *பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு* நடைபெற்றது.
இதில் பிள்ளைகள் மீது பெற்றோர் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்ற தலைப்பில் சகோ. இர்பான் அவர்கள் உரையாற்றினார்
இதில் மதரஸா மாணவ மாணவிகளுக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.




No comments:
Post a Comment