Monday, March 08, 2021

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு _ இந்தியன் நகர் கிளை மதரசா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை* சார்பாக 07-03-2021 அன்று *பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு* நடைபெற்றது.




இதில் பிள்ளைகள் மீது பெற்றோர் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்ற தலைப்பில் சகோ. இர்பான் அவர்கள் உரையாற்றினார்


பெண்கள் மதரஸாவின் அடுத்த கட்ட செயல்பாடுகள்* என்ற தலைப்பில் *சகோதரி. பாஜிலா* அவர்கள் உரையாற்றினார்



இதில் மதரஸா மாணவ மாணவிகளுக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.


*அல்ஹம்துலில்லாஹ்*

No comments:

Post a Comment