Monday, October 25, 2021

கிளைப்பொதுக்குழு (2) _ வடுகன்காளிபாளையம் கிளை 24102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 24:10:2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில்



திருப்பூர் *மாவட்ட துணைச் செயலாளர்* சகோ.*நூர்தீன்* மற்றும் திருப்பூர் *மாவட்ட துணைச் செயலாளர்* சகோ. *பல்லடம் காஜா* ஆகியோர் முன்னிலையில் வடுகன்காளிபாளையம் *கிளைப் பொதுக்குழு* நடைபெற்றது.

இதில் முதலாவதாக..
TNTJ மாவட்ட பேச்சாளர் சகோ.*இர்பான்* அவர்கள் *தாவா பணிகளின் முக்கியத்துவம்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
🏅அடுத்ததாக...
21:10:2020 முதல் 24:10:2021 வரையிலான *ஓராண்டு கால செயல்பாட்டு அறிக்கை* வாசிக்கப்பட்டது.



🏅அடுத்ததாக...
21:10:2020 முதல் 24:10:2021 வரையிலான *ஓராண்டு கால வரவு-செலவு அறிக்கை* வாசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...


தொடர்ந்து புதிய கிளை நிர்வாக தேர்வு நடைபெற்றது.
கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்ட
கிளையின் புதிய நிர்வாகம்
தலைவர்* - ஆசிப் - 6383 452 482.
செயலாளர்* - காதர் - 99 440 26 440.
பொருளாளர்* - அனஸ் - 99 44 40 50 56.
துணைத் தலைவர்* - பாவா - 90 25 96 20 73.
துணைச் செயலாளர்* - ஹாரிஸ் - 90 92 88 14 14.
மாணவரணி* - தானிஷ் - 90 44 38 78 50.
மருத்தவரணி* - உவைஸ் - 6383 92 97 52.
தொண்டரணி* - முஸ்தாக் - 63 79 14 13 96.

*அல்ஹம்துலில்லாஹ்...*


🏅அடுத்ததாக...
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான *ஆலோசனை கூட்டம்* நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கிளை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment