Friday, October 29, 2021

அவசர இரத்ததானம் _செரங்காடு கிளை_ 28102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 28/10/21-அன்று


திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் யாஸ்மின் என்ற சகோதரியின் பிரசவ சிகிச்சைக்காக அவசர இரத்த தானம் O+ வகை ரத்தம் ஒரு யூனிட் சகோ.காளிதாஸ் அவர்களால் வழங்கப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்....

No comments:

Post a Comment