தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 29/10/2021 அன்று தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த. சகோதரி பேபி அவர்களின் அவசர சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில்
நமது சகோதரர் ரபிக் பாய் மற்றும் சகோதரர் சுகைல் பாய் அவர்களால் A+ ரத்தம் 2 யூனிட் , அவசர இரத்ததானம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment