Friday, November 12, 2021

மாநகர கிளைகள் மாவட்ட நிர்வாக சந்திப்பு 12/11/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகர கிளைகள் மாவட்ட நிர்வாக  சந்திப்பு 12/11/2021 அன்று  மாவட்ட  மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர்  தலைமையில்,   மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் , மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீது, ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோம்பைத்தோட்டம், பெரியதோட்டம், செரங்காடு கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றுவரும் அல்கைராத் பெண்கள் கல்வியகம் பற்றியும் அதில் மாநகர பகுதி பெண்களை சேர்ப்பதன் அவசியம் பற்றியும் விளக்கம் வழங்கி  அதற்கு மாநகர கிளைகள் செய்யவேண்டிய பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment