தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி சந்திப்பு நிகழ்ச்சி
7112021 ஞாயிறு
அன்று காலை உடுமலை கிளை மர்கஸில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா தலைமையில்
நடைபெற்றது
இதில் 1) உடுமலை நகர கிளை
2) சாதிக் நகர் கிளை
3) மடத்துக்குளம் கிளை
ஆகிய கிளைகளின் மாணவரணி பொறுப்பாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்வில்
மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.பாதுஷா அவர்கள் கல்வி வேலை வாய்ப்பில் சமுதாயத்தை முன்னேற்ற நமது பங்கு என்ற தலைப்பில் விளக்கம் வழங்கி உரை நிகழ்த்தி
மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் குறித்தும் மாணவரணி பணிகளை
வீரியப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment