Friday, December 31, 2021

படையப்பா நகர் கிளைப் பொதுக்குழு - 30/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, படையப்பா நகர்  கிளைப் பொதுக்குழு 30.12.2021 அன்று ஃபஜ்ருக்கு பின் மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர்அப்பாஸ்  தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



 

கிளை நிர்வாகிகள் கடந்த நிர்வாக வரவு செலவு செலவு விபரங்கள், செயல்பாடுகள் மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.

தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கோரிக்கை வைத்தனர்.

 

மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்  

அதில் கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்ட கிளையின் புதிய பொறுப்பாளர்கள்

1.ஈஸா பாய் - 9940898861

2.சம்சுதீன் - 8778648691

3. பாபு பாய் – 9843399235 9843399236

4 முஹமது சர்தார் 9952 117368

5 அப்துஸ் ஸமது 9952312152

6 இல்யாஸ்

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட கிளை மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment