மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் செய்து,
மாவட்டத்தில் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
7/1/2022 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழு குறை நிறைகள், கிளைகளின் கருத்துக்கள் பற்றி ஆலோசித்து, வருங்காலத்தில் சீராக்க முடிவுகள் எடுக்கப்பட்டது
மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா அவர்கள் வெளியூர் படிப்பு காரணமாக செயல்பட இயலாமையை கருத்தில் கொண்டு,
உடுமலை முஹம்மது தன்வீர் அவர்களை மாவட்ட மாணவரணி செயலாளர் ஆக நியமித்து,
மாநில நிர்வாக ஒப்புதல் பெற முடிவு எடுக்கப்பட்டது.
கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment