கல்லூரி முதல்வர் சகோ M.I.சுலைமான் அவர்கள்
கல்லூரியின் செயல்பாடுகள் பற்றியும், மாணவிகளின் கல்வி தரம் மற்றும் பெற்றோர்
நடந்து கொள்ளவேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்வியக
பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் கல்லூரி நிர்வாக ரீதியான
கருத்துக்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இதில் ஆர்வமாக பல மாணவிகளின் பெற்றோர்கள்
கலந்து கொண்டு, மாணவிகளின் கல்வி
மேம்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும், கல்லூரி மேம்பாடு சம்பந்தமான
பல்வேறு ஆலோசனை களையும் பகிர்ந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment