தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 13/03/2020 வெள்ளிகிழமை அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
CAA, NRC, NPR கருப்பு சட்டங்களை நடைமுறை படுத்தக் கூடாது எனும் கோரிக்கையை முன்னிறுத்தி மாநில தலைமை
அறிவித்த
சிறை நிரப்பும்
போராட்டத்திற்கான மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் என்னென்ன தகவல்கள்
கருத்துக்களை சொல்வது என்றும்,
சிறை நிரப்பும்
போராட்டத்தை சிறந்த முறையில் நடத்த என்னென்ன செயல்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள்
செயல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.


No comments:
Post a Comment