Saturday, March 06, 2021

4 கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம் _VSAநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  05/03/2021 அன்று இஷா விற்கு பின்  வி.எஸ்.ஏ. நகர் கிளை மர்கஸில்  4 கிளைகளின்  ஒருங்கிணைந்த  பொது ஆலோசனைக் கூட்டம்  



            மாவட்ட துணை செயலாளர் சேக் பரீத் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஹனீபா அவர்கள்  முன்னிலையில்    நடைபெற்றது.

 

இதில் வி.எஸ்.ஏ. நகர், செரங்காடு, ஹவுசிங் யூனிட், யாசின் பாபு நகர் ஆகிய 4 கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

 

VSA நகர் கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ்   14/03/2021அன்று நடத்தவுள்ள பெண்கள் தர்பியா நிகழ்ச்சி யின்  அவசியம் பற்றியும்மற்ற  கிளைகளின் பங்களிப்பு பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment