தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 03-03-2021 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெறும் திருப்பூரை சேர்ந்த கர்ப்பிணி சகோதரி ராணி க்கு சகோ.சுல்தான் அவர்களால் B பாசிட்டீவ் இரத்தம் ஒரு யூனிட் அவசர இரத்ததானம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment