Tuesday, December 17, 2019

அவசர ஆலோசனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 16.12.19 திங்கள் இஷா தொழுகைக்குப் பின் பெரிய தோட்டம் மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் திருப்பூர் நகரக் கிளைகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இன்ஷாஅல்லாஹ் 18/12/2019 அன்று நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக எப்படியெல்லாம் பணிகளை அமைப்பது என்று ஆலோசனை செய்து வீரியமாக செயல்படும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத், மாவட்ட துணைச்செயலாளர் சகோதரர். ஹனீபா, பெரியதோட்டம், கோம்பைத்தோட்டம், செரங்காடு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment