தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை பொதுக்குழு மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் 15/12/2019 அன்று மங்கலம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
அதில் கிளையின் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது
தலைவர்: அக்பர் 9750281436
செயலாளர்: கைசர் 8072765915
பொருளாளர்: ரியாஜ் அகமது 9487984481
துணைத்தலைவர் : சம்சுதீன் 8144625211
துணைச்செயலாளர் : ரபீக் 9629423632
மாணவரணி : பாட்சா 8220870286
மருத்துவணி : மன்சூர் 7868833535 அவர்களும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவரணி : பாட்சா 8220870286
மருத்துவணி : மன்சூர் 7868833535 அவர்களும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில்
மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத், மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ஷேக்பரீத் ஆகியோரின் பல்வேறு ஆலோசனைகளுடன் பொதுக்குழு நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.



No comments:
Post a Comment