Monday, December 16, 2019

மங்கலம் கிளை பொதுக்குழு 15/12/2019




 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை பொதுக்குழு மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் 15/12/2019 அன்று மங்கலம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை பொருளாளர் அப்பாஸ் அவர்கள் வரவு செலவு அறிக்கையையும், கிளைசெயலாளர் நஜீர் அவர்கள் செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்தனர்.













நிர்வாகத்தில் காலியாக இருந்த  துணைத்தலைவர் பொறுப்பிற்கு சகோதரர். JB பாபு 9087878792 அவர்களையும்,


துணைச்செயலாளர் பொறுப்பிற்கு சகோதரர்.சதக்கத்துல்லாஹ் 9976221512, 9943815125 அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத், மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ஷேக்பரீத் ஆகியோரின் பல்வேறு ஆலோசனைகளுடன்  பொதுக்குழு நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment