இரத்தக் கொடையாளர் சேகரிப்பு மற்றம் இரத்த வகை கண்டறியும் முகாம் - சின்னவர் தோட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளை சார்பில் 26/01/2020 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இரத்தக் கொடையாளர் சேகரிப்பு மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்று கொண்டுள்ளது
பொதுமக்கள் ஆர்வமுடன் தமது இரத்த பிரிவை அறிந்து பொதுமக்களுக்கு உதவ உறுதி எடுத்து இரத்தகொடையாளராக பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment