![]() |
| தினகரன் |
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும்,
இச்சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தியும் 25.01.2020 சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலங்களை நோக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பேரணி நடைபெற்றது.
![]() |
| தி இந்து |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற திருப்பூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி பற்றி ஊடகங்களில் வந்த செய்திகள் ...
![]() |
| தினகரன் |
![]() |
| தினத்தந்தி |
![]() |
| தீக்கதிர் |
![]() |
| உள்ளாட்சி சாரல் |
![]() |
| வரலாறு நாளிதழ் |







No comments:
Post a Comment