Saturday, February 01, 2020

11 கிளைகளின் கூட்டு செயற்குழு கூட்டம் 31/01/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம்   31/01/2020 அன்று மாலை 7:00 மணி முதல்  மாவட்ட மர்கஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
 திருப்பூர் மாவட்ட கோம்பைத் தோட்டம், பெரியதோட்டம், பெரியகடைவீதி, வெங்கடேஸ்வரா நகர், செரங்காடு, VSA நகர், காதர்பேட்டை, குமரன் காலனி, படையப்பா நகர்,
கணக்கம்பாளையம், காங்கயம் ஆகிய முக்கிய   11 கிளைகளின் கூட்டு செயற்குழு நடைபெற்றது.


இந்த செயற்குழுவில் வருங்கால  தாவா  பணிகளை  வீரியமாக செயல்படுத்தவும்நிர்வாக ஒழுங்குகளை சீர்படுத்தவும்இம்மை மறுமை வெற்றியை பெறும் நல்ல நோக்கத்தில் 

  சகோதரர். பா.அப்துர்ரஹ்மான் (மாநில துணைத்தலைவர்)  அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் .
கலந்து கொண்ட நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் இனி பணிகளை வீரியமாக செயல்படுத்துவோம் எனும் உறுதியுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment