தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 13.08.21 அன்று வெள்ளி அன்று மடத்துக்குளம் கிளை சந்திப்பு கிளை மர்கஸில் மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.
கிளையின் தாவா பணிகள், எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது மற்றும் நிர்வாக செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment