அவசரஇரத்ததானம் - MSநகர் _11082021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M S நகர் கிளை சார்பாக காளி பாளையம் பகுதியை சார்ந்த சகோதரி டெய்சி ராணி (47) அவர்களின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்.11-08-21 அன்று O+ வகை ரத்தம் 1 யூனிட் சகோ காதர் பாய் அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...
No comments:
Post a Comment