Friday, March 11, 2022

அவசர இரத்ததானம் _MSநகர் கிளை _10032022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
M.S. நகர் கிளையின் சார்பாக 10/03/2022 வியாழக்கிழமை அன்று திருப்பூர் ஆதார் மருத்துவமனையில் காங்கேயம் பகுதியை சார்ந்த

 சகோதரி  வாசுகி  அவர்களின் அவசர சிகிச்சைக்கு  B+  இரத்தம் ஒரு யூனிட் சகோ ராஜாமுகம்மது அவர்களால் அவசர இரத்ததானம்  வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment