Wednesday, March 16, 2022

செரங்காடு கிளை தணிக்கை_ 16/03/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  செரங்காடு கிளை தணிக்கை 16/03/2022 அன்று செரங்காடு கிளை  மர்கஸில், மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்,
மாவட்ட செயலாளர் யாசர் அரபாத்  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் செரங்காடு கிளை சார்பாக பல்வேறு தாவா சமுதாய பணிகளை செய்த வகை பொருளாதார வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டது.

பொதுமக்கள் நம்பிக்கையுடன் நம்பி ஒப்படைத்த பொருளாதாரங்களை உரியமுறையில் பயண்படுத்தவும்,

சிறப்பான முறையில்  வரவு செலவு கணக்கு விபரங்களை பராமரிக்கவும்

வருங்காலத்தில் பொருளாதார கணக்கு  விபரங்களை இலகுவாகவும், சிறப்பாகவும் பராமரிக்க கூடுதல்  ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  வழங்கப்பட்டது.

தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment