Sunday, March 13, 2022

யாசின் பாபு நகர் கிளைசந்திப்பு 13/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்
  யாசின் பாபு நகர்  கிளைசந்திப்பு   13/03/2022 
அன்று   காலை பஜ்ர் தொழுகைக்கு பின்

மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட மாணவர் அணி செயலாளர் தன்வீர் முன்னிலையில்,  யாசின் பாபு நகர்   கிளை மர்கஸில் நடைபெற்றது.

 

 

 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் நடத்தவுள்ள மதரசா ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது, மாவட்டம் சார்பில் நடத்தும் நிர்வாகரீதியான செயல்பாடுகளில் கிளை நிர்வாகிகள் அவசியம் பங்கெடுப்பதன் அவசியம், மற்றும்

வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment