Tuesday, March 15, 2022

M.S.நகர் கிளைசந்திப்பு 14/03/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக M.S.நகர்  கிளைசந்திப்பு   14/03/2022 அன்று  இரவு 9:00மணி முதல்  மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைசெயலாளர் நூர்தீன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர்  முன்னிலையில்,   M.S.நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 


 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

இன்ஷாஅல்லாஹ் தற்போது இயங்கிவரும் கிளை  மர்கஸ் பொதுமக்களின் அவசிய தேவைகளுக்கு தேவையான இடப்பற்றாக் குறையை போக்கவும், கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தவும்  கிளை நிர்வாக செயல் திட்டத்திற்கு  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment